Skip to main content

Posts

பணிக்கு திரும்பும் சாம்சங் தொழிலாளர்க்கு நல்வாழ்த்துகள்

  பணிக்கு திரும்பும் சாம்சங் தொழிலாளர்க்கு நல்வாழ்த்துகள் என் வாழ்த்துகளை சம்பந்தப்பட்ட தொழிலாளரோ அவர்களின் தொழிற்சங்க தலைவர்களோ பார்ப்பார்களா எனக்கூட நான் அறியேன். கொஞ்சம் தொழிற்சங்க அனுபவம் பெற்ற வகையில் ஏற்பட்ட பழக்கம் எழுத வைக்கிறது. வேலை - உழைப்பு என்பதுதான் மனிதனை கண்ணியமிக்கவனாக்குகிறது. வேலையின்மை என்பது ஒருவகை economic death sentence ஆகிறது. இந்த வகையில் போராட்டம் முடிந்து அத்தொழிலாளர் வேலைக்கு மீண்டும் செல்வது மிக முக்கியமான ஒன்று. நல்வாழ்த்துகள். அக்டோபர் 15, 2024 ல் பேச்சு வார்த்தை இறுதிநிலையை அடைந்து , நிருவாகத்தினர்- தொழிலாளர் தரப்பு இரு சாராருக்கும் தமிழ்நாடு லேபர் கமிஷனர் அறிவுரை தரப்பட்டு ஏற்கப்பட்ட சூழல் உருவான நிலையில் போராட்டம் முடிவிற்கு வந்தது. அந்த 4 அறிவுரையின் சாராம்சத்தை தமிழக அமைச்சர் குழுவினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ( கையெழுத்து இல்லா நகலை) வெளியிட்டிருந்தனர். சம்பந்தப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பேட்டியிலும் அந்த 4 அம்ச அறிவுரைகள் இருதரப்பினராலும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கையெழுத்திடப்பட்ட அதிகாரபூர்வ நகலை என்னால் பார்க்க இயலவில்லை. போர
Recent posts

Communism in India Unpublished documents Subodh Roy

  Communism in India Unpublished documents Subodh Roy பிரிட்டிஷ் உளவுத்துறையினரால் போல்ஷ்விக்குகள் ஆதரவு இந்தியர்கள் (உள்நாட்டு, வெளிநாட்டு) குறித்து பல்வேறு அறிக்கைகள் அனுப்பப்பட்டிருந்தன. அவற்றை National Archives லிருந்து   தொகுத்து   1970களில் Communism in India Unpublished documents என்று     3 வால்யூம்களை சுபோத் ராய் என்பார் கொணர்ந்தார். முதல் தொகுப்பு 1919-24வரையிலான காலத்திற்குரியது. 1997ல் சிபிஎம் சார்பான என்பிஏ கணசக்தி பிரிண்டர்ஸ் இதைக் கொணர்ந்தனர். அதிகாரபூர்வ கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் இடம் பெற்றிருக்காத சில செய்திகள் இதில் இருப்பதால், ஆய்வாளர்க்கு சரி பார்த்து வரலாற்றை புரிந்து கொள்ள இத்தொகுப்பு உதவலாம் என சுபோத் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கைகள் எல்லாம்   Director criminal Intelligence Home இலாகாவிலிருந்து வாரந்திர மாதாந்திர அறிக்கைகளாக அனுப்பபட்டவை. உளவுத்துறை அனுப்பும் குறிப்புகள் என்ற அளவில்தான் இவற்றை காணவேண்டியிருக்கும். எல்லாமே எட்டுக்கட்டுகள் என்பதாக இராது. observation facts speeches written docs என்பனவும் இவ்வறிக்கைகளில் இடம் பெறத்தக்கவகையில் அவர்கள் செயல

இந்திய சுவாராஜ்ஜியம் - காந்தி ஜெயந்தி விழா - திரு ஆர்.பட்டாபிராமன் - oct 2 2024

https://youtu.be/sWE77G4oeis?si=PKzpZ79ILXvn6Bb_

கம்யூனிஸ்ட் மானிபெஸ்ட்டோ

  சில நூல்களும், கருத்துக்களும் காலவரையறைகளில் காணாமல் போகாது, ஒளித்துணையாய் மனித வாழ்க்கையில் வந்துகொண்டிருக்கும். தமிழில் திருக்குறளை அப்படி நாம் கொண்டாடமுடியும். Political Track என்கிற வரிசையில் ரூசோவின் சமுதாய ஒப்பந்தம், மார்க்ஸ் எங்கெல்சின் கம்யூனிஸ்ட் மானிபெஸ்ட்டோ, காந்தியின் ஹிந்த் சுயராஜ் போன்ற ஆக்கங்களை நாம் சொல்லலாம். அப்படி சொற்செட்டுடன் மிக ஆழமாக மனித வாழ்வின் துயரங்களை நீக்க துணிச்சலான மாற்றுகளை , காலத்தை விஞ்சி தீர்க்கமாக வைப்பவைகளாக இந்நூல்கள் இருக்கும். இவைகளை இணைத்து படிக்க முடிந்தால் சிறப்போ சிறப்புதான். அவைகளின் சிந்தனைத் திறன் உயர்தரமானவை. இங்கு நான் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ வாசித்தலை சொல்ல விழைகிறேன். கட்சிகளில் மானிபெஸ்டோ குறித்து கொஞ்சம் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும். கேள்வி ஞானம் , சில முக்கிய மேற்கோள்களை நம்பிக்கை அடிப்படையில் வெளிப்படுத்துதல் என்கிற பழக்கம் இருக்கும். அங்கு பலர் ஒருமுறையாவது வாசித்திருப்பர். வாசிக்காத மார்க்சியர் எவராவது இருந்தால் அவசியம் வாசித்தல் நலம். வாழ்வு குறித்த புரிதலை கூடுதலாக பெற மானிபெஸ்டோ உதவும். நூலை உள் நுழைந்து முழுமையாக வாச

மாவோ- காந்தி

  மாவோ- காந்தி தோழர் மாவோ அவர்களின் selected vol ஒன்றை கொடுத்து முதலில் என்னை படிக்கச் சொன்னவர் தோழர் கி வெங்கட் ராமன் ( இப்போது தமிழ்தேச பொதுவுடைமை). அப்போது திருவாரூர் சிபிஎம் மாவட்டக் கட்சி ஊழியர் அவர். அங்கிருந்த நூலகத்திலிருந்து தான் அதை அவர் எடுத்துக்கொடுத்தார். நாங்கள் சிபிஅய் சிபிஎம் என வெவ்வேறு இயக்கங்கள் சார்ந்தவர்களாக இருந்தாலும், தோழமை கொண்டவர்களாக இருந்தோம். திருவாரூர் தொழிற்சங்க கூட்டமைப்பு இயக்கத்திற்கு அவர் தலைவர், நான் செயலர். ஏறத்தாழ ஊரில் இருந்த 50 தொழிற்சங்கங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இப்போதும் 45 ஆண்டுகளை தொட்ட அவ்வியக்கத்தை அவ்வூர் தலைவர்கள் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கின்றனர். தோழர் வெங்கட் கொடுத்த அந்த தொகுப்பில்தான் மாவோவின் on practice, on contradiction போன்ற புகழ் வாய்ந்த மெய்யியல் விசாரணைகள் இருந்தன. 1985க்கு முன்னரா அடுத்த ஆண்டா என எனக்கு சரியாக நினைவில்லை. அப்போது எவ்வளவு புரிந்து கொண்டேனோ… 16 ஆண்டுகளுக்கு முன்னர் ராகுல் பவுண்டேஷன் தோழர்கள் மாவோவின் 5 கட்டுரைகள் என்ற தொகுப்பை Five Essays on Philosophy என்கிற புத்தகத்தைக் கொணர்ந்தனர். மாவோயிச பயிற்சி உ

Pay is the mother of Pension

  Where there is light, there is shadow also Pay is the mother of Pension Any discussion is , only to find some consensus amongst the stake holders, without stamping each other. This is applicable in our bsnl absorbed pension revision understanding also. I am a person ready to learn, if corrected fairly. We lakhs in number absorbed on Oct 1, 2000 as a flock together thro the conditions of 37 A applied on us. All of us agreed and given option to get that PO. When we got wage revision from 1-1-2000 as absorbed employees in bsnl ( fitting ourselves in IDA track) , those retired on or before 30-9-2000 were not given any pension revision on account of this, they continued in their 5 th CPC CDA scales only. No DOT retirees on that date demanded any pension revision also. This was because on that date there were no such ‘pre person’ comparing our revision on Oct 2000. They CG pensioners got their pension revision subsequently as per the reports of 6 th

Rule 37 A is all about Pension and nothing to do with pension Revision…

  Rule 37 A is all about Pension and nothing to do with pension Revision… BSNL absorbed pensioners in lakhs are eagerly waiting for their pension Revision. Their last revision was done in 2007, and now 17 years have gone. One can understand their expectations, as their counterparts in CG were given pension revision in 2016 Itself as per 7 th CPC and they are all waiting for the notification of 8 th CPC. But the Govt is silent on that. The hopes of the BSNL absorbed pensioners were enhanced on obtaining a PB CAT Delhi judgement , directing the concerned authorities of GOI to do pension revision analogous to CPC of that date. So expectations were gone high and hopes were also raised that 7 th CPC implementation as per PBCAT is not only possible but should be implemented in all its sense. This September 2024 is the first anniversary of that PBCAT judgement , and now both the contempt at PBCAT and quashing the same at Delhi HC by DOT is going on as per the usual court practices. No