Skip to main content

Posts

Showing posts from 2020

Formation of CPI in 1925

  Thus Spoke the Documents                                           Formation of CPI in 1925 Documents of the History of CPI vol 2 1923-1925 edited by Com G Adhikari     pph 1974 pages 591 592 : The First Indian communist Conference ( dec 26-28, 1925 Kanpur) was convened by Satyabhakta, a member of national revolutionary (terrorist) group in UP. He invited all the communist groups then functioning in India. The conference became the instrument of bringing together all the genuine communist groups in the country, thus creating the first central committee of the CPI and framing its first constitution. Pages   606-609 : As per S V Ghate reports Satyabhakta objected to the name of CPI. The resoultions committee consisted of Satyabhakta, Joglekar, Bagerhatta, S Hassan, Ghate and Krishnaswamy of madras. As president M Singaravelu   chettiar, two joint secretaries Bagehatta and myself( Ghate) and an executive committee were elected. Muzaffar Ahmad was in the EC. Within 4 days s

National Farmers commission M S Swaminathan committee Report

  National Farmers commission    M S Swaminathan committee Report Serving Farmers and Saving Farming First Report :    Wake Up call   245 pages   Dec 2004   Second Report:      From Crisis to confidence 523 pages In this second report we found paras regarding Agri marketing systems from the pages 396 to 445. Strengths and weakness of regulated market system were discussed in these pages. Third report : Year of Agri Renewal     311 pages In this report Research- Tech mission were discussed besides having one chapter about Indian Single Market   . This chapter was found   in pages 128-171 discussing liberalisation. Dr Manmohan singh as PM and Economist favoured   a common single market for agri products. His vision was to enable direct marketing between farmers and NGOs, Cooperatives and Private companies. ( page 129) ( PM speech at Agri summit 2005) Fourth Report : Jai Kisan National Draft Policy 443 pages The draft is to end the era of Farmers' suicide. In this re

மின்புத்தக ஆர்வலர்களுக்கு என் நன்றி

                                                    மின்புத்தக ஆர்வலர்களுக்கு என் நன்றி                                                  25000  பதிவிறக்கங்களைத் தாண்டி.....                                                  freetamilebooks குழாமிற்கு எனது வணக்கம் ஆதரித்து உற்சாகப்படுத்திய தோழமை நெஞ்சங்களுக்கும் புத்தக மதிப்பீடுகளை செய்திட்ட பெருந்தகைகளுக்கும் குறிப்பாக தோழர்கள் பாவண்ணன், பேரா சித்ரா, கவிஞர் யுகபாரதி,தோழர் கோபால், தோழர் ரகுபதி, தோழர் பால்சாமி, தோழர் ரவி, தோழர் செம்மல், காந்தி நிலைய தோழர் சரவணன்,தோழர் பாஸ்கர், ராமதுரை  ஆகியோருக்கும் நன்றி. பிரிண்ட் புத்தகங்களாக தங்கள் சொந்த செலவில் வாங்கி தங்கள் நண்பர்களுக்கு தந்த தோழர் எஸ் எஸ் ஜி, தோழர் ரகுபதி, தோழர் கவிஞர் யுகபாரதி  ஆகியவர்களுக்கு என் அன்பு. முகநூலில் தங்களது மேலான தோழமை பார்வைகளைத்தரும்  நண்பர்களுக்கும் அவர்கள் காட்டும் அன்பிற்கும் நன்றி. freetamilebooks குழாமில் இளம் நண்பர்கள் லெனின்குரு, சீனிவாசன், ராஜேஸ்வரி, ஐஸ்வர்யாலெனின் போன்றவர்களின் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி. போற்றுதலுக்குரிய அவர்கள் பணி சிறக்கட்டும்.  புத்தகங்

அம்பேத்கரும் கம்யூனிசமும் மின் புத்தகம்

  அம்பேத்கரும் கம்யூனிசமும்    மின் புத்தகம் தரவிறக்கம் பெற விழைவோர் கீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும். https://freetamilebooks.com/ebooks/ambedkar_and_commmunism/ முன்னீடு அம்பேத்கரும் கம்யூனிசமும் என்கிற இந்த சிறிய வெளியீடு அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றிற்காக எழுதிபார்க்கப்பட்ட பகுதிகளில் ஒன்று . அம்பேத்கர் இயக்கங்களுக்கும் மார்க்சிய இயக்கங்களுக்கும் கருத்து நிலைகளில் வேறுபாடுகள் அவ்வப்போது இருந்தாலும் சமூக மாற்றம் என்பதற்கான பல புள்ளிகளில் அவை சந்தித்து கரம்கோர்க்கவேண்டிய அவசியத்தில் இருக்கின்றன . உலக தொழிலாளிவர்க்க விடுதலையின் பெரும் ஆளுமையான மார்க்சை அந்த அந்தப்பகுதியில் அவர் சொன்ன சில முழக்கங்களை முன்வைத்து எடுத்துச் செல்வதா - இல்லையாயின் குறிப்பிட்ட சமூகத்தின் உச்சபிரச்னைகளை   முரண்பாடுகளை புரிந்து அவரை உள்வாங்கிக்கொள்வதா என்பது எல்லா நாடுகளின் விவாதப் பொருளாகவே இருக்கிறது . இதை மண்ணிற்கேற்ற மார்க்சிசம் எனவும் சுருக்கி புரியும் போக்கும்   இருக்கிறது . குறிப்பிட்ட நாட்டின் பெரும் ஆளுமைகளாக உரு எடுப்பவர்கள் தங்

மண்ணில் உப்பானவர்கள்

  மண்ணில் உப்பானவர்கள் விடுதலையை நோக்கிய மகத்தான யாத்திரை   திருமதி சித்ரா பாலசுப்பிரமணியன் தமிழ் பேராசிரியையாக இருந்தவர். தொலைகாட்சி வழியே நாடறியப்பட்டவர். செய்தி வாசிப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக, ஆளுமைகளை பேட்டி எடுப்பவராக பல பரிமாணங்களில் மிளிர்ந்து வருபவர். காந்தியப் பற்றாளராக பல அரிய நூல்களை தமிழ் மக்களுக்கு குறிப்பாக இளம் தமிழர்கள் மத்தியில் எடுத்துச் சென்று அறிமுகப்படுத்தி வருபவர். தீவிர வாசிப்பாளராக நூல் திறனாய்வுகளை சிறக்க செய்து வருபவர். தொலைகாட்சி ஒருங்கிணைப்பாளராக தன் பெரும் பொறுப்புணர்ந்து குறித்து விவாத விஷயத்தில் தேவையான ஞானத்துடன்     சித்ரா அவர்கள் வருவதை பார்க்க முடிகிறது. இத்தகைய சிறப்புத்திறன்கள் கொண்ட அவர் எழுதியுள்ள புத்தகம்தான் மண்ணில் உப்பானவர்கள். இந்நூலை தன்னறம் நூல்வெளி வெளியிட்டுள்ளனர். நன்கொடை ரூ 200 கொடுத்து நூலை பெறமுடியும். தமிழகமும் கர்நாடகமும் ஒருசேர அறிந்த புகழ்வாய்ந்த எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் ’உப்பு என்னும் ஆயுதம்’ என்கிற சுருக்கமான அறிமுகவுரையை தந்துள்ளார்.   வானத்தில் வட்டமிடும் பறவையின் வேகம் எப்போதும் கொண்டவர் சித்ரா என பாவண்ணன் அறிமு

பெரியாரின் பொதுவுடைமை புரிதல்

  பட்டாபியின் புதிய புத்தகம்  மின்புத்தகமாக கீழ்கண்ட இணைப்பில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். https://freetamilebooks.com/ebooks/periyar_communism/ அல்லது https://ia801507.us.archive.org/3/items/periyar_communism/periyar_communism_a4.pdf https://archive.org/details/periyar_communism/periyar_communism_a4 பிரிண்ட் வடிவில் பெற விரும்புவோர் காரைக்குடி தோழர் லெனின்குரு அவர்களை 9578078500 ல் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். முன்னீடு பெரியார் பெரும் ஆளுமைகளுள் ஒருவராக உயர்ந்து நிற்பவர். தந்தை பெரியார் என தமிழகத்தில் பெரும் மரியாதையுடன் நன்றிபாராட்டி அழைக்கப்படுபவர். கடவுள் மறுப்பு- மத எதிர்ப்பு- பிராமண எதிர்ப்பு- ஜாதி ஒழிப்பு ஆகியவற்றில் அவரது கலகக்குரல் உரக்கக்கேட்டது. விளைவுகளுக்கு அஞ்சாமல் ஒளிவு மறைவின்றி ’ அபிப்பிராயங்களை ’ வெளிப்படுத்தியவர். இடமறிந்து என்பதெல்லாம் இல்லாமல் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் சரியென தனக்குப்படும் கருத்துக்களை வெளியிட்டவர் பெரியார் எனும் பேருரு மனிதர். பொதுவுடைமை- பொதுவுரிமை விவாதத்தை கூர்மையாக நடத்தியவர் பெரியார். கம்யூனிஸ்ட்களுடன் தோழமையாக இருந்து விவ