https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, January 1, 2016

இந்திய சமுகம் குறித்த மேம்பட்ட புரிவுணர்வுத் தேடலில் மனம் லயித்திருக்கிறது. எம் என் ராய், லோகியா, பெரியார் போன்றோர் மட்டுமல்ல, சாவர்க்கர் போன்றோரின் எழுத்துக்களையும் மீண்டும் வாசிக்க விழைவுள்ளது. 1925 முதலான குடியரசு தொகுப்புகள் சில கீற்று தளத்தில் கிடைக்கிறது. லோகியாவை முழு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.கம்யூனிஸ்ட்கள்- சோசலிஸ்ட்கள்- சுயமரியாதைஇயக்கம்- அம்பேத்காரியம் ஆகியவற்றின் எழுத்துக்கள் ஊடான விவாதங்களை புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அருந்ததிராயின் Annihilation of caste உரைதனை பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment