https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, May 1, 2016

கடந்த ஏப்ரல் 15, 2016 அன்று கடலூரில் அம்பேத்கார் 125க்கான தனித்த கூட்டம் ஒன்றிற்கு தோழர் ஸ்ரீதர் ஏற்பாடு செய்திருந்தார். கடுமையான சுற்றுப்பயணம் இருந்தபோதிலும் அம்பேத்கார் சிந்தனை- செயல்பாட்டின் முக்கியத்துவம் உணர்த்தப்படவேண்டும் என்ற கடமையில் அக்கூட்டத்தில் ஆற்றிய  உரை சிறப்பாக அமைந்தது. ஓரிரு factual error இருப்பதை நான் உணர்ந்தேன் . அடிப்படையில் மேம்பட்ட உரையாக் இருந்தது. தோழர்கள் பதிவு செய்து அதை 21 பக்க தட்டச்சு செய்து பெரும் உழைப்பை நல்கியுள்ளனர். தோழர் நீலகண்டனின் உழைப்பிற்கு வணக்கம்.

No comments:

Post a Comment