https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, October 30, 2016

முதல் உலகப்போர்,சோவியத் புரட்சி நடந்த சூழல், லெனின் , ட்ராட்ஸ்கி போன்றவர்களின் பங்களிப்பு, ஸ்டாலின் அதிகாரத்திற்கு வருதல் தொடர்ந்த கோர்பசாவ் காலம் வரையிலான சோவியத் நாடு குறித்த உரையாடல்கள்- மார்க்சியர், மார்க்சியர் அல்லாதவர்களின் எழுத்துக் குவியல் ஏராளம் உள்ளன. நூற்றாண்டு என்பதால் அவை மறுவாசிப்பிற்கு உள்ளாகும் . புதிய கருத்துக்கள், 20ஆம் நூற்றாண்டு சோசலிச கட்டுமான அனுபவங்களிருந்து தற்போது நடந்துவரும் 21 ஆம் நூற்றாண்டு சோசலிசம் குறித்த் உரையாடல்களை செழுமைபடுத்திக் கொள்வது என்பதும் மார்க்சிய வட்டரங்களில் பெரிதாக நடந்து வருகிறது. அதில் சிறிய அளவிலாவது பயணிக்க  வேண்டும் என்ற விழைவு உள்ளது. உலகை குலுக்கிய 10 நாட்கள் -ஜான் ரீடு  வருவஹற்கு முன்பாகவே லூசி ப்ரயண்ட் அம்மையார் எழுதிய ருஷ்யாவில் ஆறு செம்மாதங்கள் வெளியானது. நேரமுள்ளவர்களும் தெரிந்து கொள்ள விரும்புவர்க்கும் உதவியாக கீழே அப்புத்தகம் தரப்பட்டுள்ளது(Face Bookல்)


No comments:

Post a Comment