மொழிப்பிரச்னை குறித்து தோழர் ஜீவா சட்டமன்றத்திலும் தனது எழுத்துக்களிலும் ஏராளம் பேசியிருக்கிறார். அரசாங்க மொழி குறித்த விவாதம் ஒன்றில் ஆகஸ்ட் 1955ல் அவர் சட்டமன்றத்தில் பேசிய உரை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கென ஆட்சிமொழி ஒன்றை மத்திய அரசாங்க ஆட்சி மொழி போல் விரைவில் உருவாக்க ஜீவா இவ்வுரையில் வற்புறுத்தியிருந்தார்.
https://drive.google.com/file/d/1Qy5V0UuKuopMQQepxwOSof0N7_CLsrZg/view?usp=sharing
Comments
Post a Comment